Monday 7 October 2013

"தீமையை தடுப்போம் " _காங்கயம் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காங்கயம்  கிளை சார்பில் 06.10.2013 அன்று அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 




இதில் சகோ.சலீம் அவர்கள் "தீமையை தடுப்போம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.  பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.