Monday 13 June 2016

பிளக்ஸ் பேனர் - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளை சார்பாக ரமலான் மாத ஸஹர் நேரம்  டிவியில் ஒளிபரப்பாகும் பயான் நிகழ்ச்சிக்காக 2*4 அளவு பேனர் 6 இடங்களில் மக்களுக்கு தெரியும் விதமாக மக்கள் அதிகம் கூடும் இடத்திலும் அவினாசி,  மற்றும் தேவராயம் பாளையம் பள்ளி முன்பும் அனைவரும் பார்க்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளது  ...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளை  சார்பாக இன்று 11-06-2016 சனிக்கிழமை அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ....அல்ஹம்துலில்லாஹ்....

கேள்வி பதில் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  09-06-2016 அன்று  ரமலான் இரவு தொழுகைக்கு பிறகு  கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 பேர் பரிசு பெற்றார்கள்....  அல்ஹம்துலில்லாஹ்!

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி  கிளையின் சார்பாக 10-06-2016   அன்று ரமலான் இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ:தவ்ஃபிக்  அவர்கள்  "திருமறை குர்ஆனின் அற்புதங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....

ரமலான் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 09-06-2016   அன்று ரமலான் இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ:பஷீர் அலி அவர்கள்  "நபிமார்களின் கொள்கை உறுதி" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....

ரமலான் பயான் நிகழ்ச்சி - வடுகன்பாளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்பாளிபாளையம் கிளையின் சார்பாக 09-06-2016   அன்று ரமலான் இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ:சையது இப்ராஹிம் அவர்கள் "குர்ஆனின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....

ரமலான் பயான் நிகழ்ச்சி - வடுகன்பாளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்பாளிபாளையம் கிளையின் சார்பாக 08-06-2016   அன்று ரமலான் இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ:சையது இப்ராஹிம் அவர்கள் "நோன்பில் பித்அத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....

ரமலான் பயான் நிகழ்ச்சி - வடுகன்பாளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்பாளிபாளையம் கிளையின் சார்பாக 07-06-2016   அன்று ரமலான் இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ:சையது இப்ராஹிம் அவர்கள் "நோன்பின் நன்மைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....

ரமலான் பயான் நிகழ்ச்சி - வடுகன்பாளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்பாளிபாளையம் கிளையின் சார்பாக 06-06-2016   அன்று ரமலான் இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ:சையது இப்ராஹிம் அவர்கள் "நோன்பின் நோக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 10-06-2016   அன்று ரமலான் இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ:சேக்அப்துல்லாஹ் அவர்கள் "சஹர் பாங்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....

நோட்டிஸ் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின்  சார்பாக  10-06-2016 ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அனுப்பர்பாளையம் ,பிச்சம்பாளையம்,வேலம்பாளைம் மற்றும் S,A.P.தியேட்டர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் சுமார் 800 நோட்டீஸ்கள் வினியோகிகப்பட்டன...... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 10-06-2016  அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 09-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : ஜஃபருல்லாஹ்  அவர்கள்  " இறையச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 08-06-2016 அன்று ரமலான் இரவு தொழுகைக்கு பிறகு  தொடர் பயானாக ** யூதர்களின் வாழ்வும் வரலாறும் ** என்ற தலைப்பில் பயான் நடைபெற்று வருகிறது.. உரை - அபுபக்கர் சித்திக் ஸஆதி  அவர்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

ஸஹர் பயான் நிகழ்ச்சி பிளக்ஸ் பேனர் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 08-06-2016 அன்று  ஸஹர் நேரம் பாலிமர் மற்றும் தமிழன் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் பயான் நிகழ்ச்சிக்காக 8*12 அளவு பிளக்ஸ் பேனர் மற்றும்  4*3 அளவு பேனரும் நான்கு இடங்களில் வைக்கபட்டது........அல்ஹம்துலில்லாஹ்....

கேள்வி பதில் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  08-06-2016 அன்று  ரமலான் இரவுத்தொழுகைக்குப் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பதிலளித்த 4 பேர் பரிசு  பெற்றார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்...

கேள்வி பதில் நிகச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  07-06-2016 அன்று  ரமலான் இரவுத்தொழுகைக்குப் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பதிலளித்த 4 பேர் பரிசு  பெற்றார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  09-06-2016 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ** வஹீ ஒன்றே மார்க்கம் ** எனும் தலைப்பில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்!