Monday 13 June 2016

ரமலான் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 09-06-2016   அன்று ரமலான் இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ:பஷீர் அலி அவர்கள்  "நபிமார்களின் கொள்கை உறுதி" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....