Monday 13 June 2016

ரமலான் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  09-06-2016 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ** வஹீ ஒன்றே மார்க்கம் ** எனும் தலைப்பில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்!