Monday 13 June 2016

ரமலான் பயான் நிகழ்ச்சி - வடுகன்பாளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்பாளிபாளையம் கிளையின் சார்பாக 07-06-2016   அன்று ரமலான் இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ:சையது இப்ராஹிம் அவர்கள் "நோன்பின் நன்மைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....