Saturday 19 April 2014

"மூமீன் யார்?" M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 18.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "மூமீன் யார்?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை  சார்பில் 18.04.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம்  அவர்கள்   குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"குர்ஆன் எளிதில் ஓதிட'' புத்தகம் வழங்கி தனிநபர் தஃவா _M.S.கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.கிளையின் சார்பாக 18.04.2014 அன்று குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள் பற்றி தனிநபர் தஃவா செய்து,  "குர்ஆன் எளிதில் ஓதிட'' புத்தகம் இலவசமாக தரப்பட்டது

திமுகவை ஆதரித்து கிளை சந்திப்பு 2 _ திருப்பூர் மாவட்டம்


    




  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 18.04.2014 அன்று மாவட்டத்தில் உள்ள கிளைகளுக்கு மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று  2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திமுகவை ஆதரிப்பது என்று முடிவுசெய்து அறிவித்துள்ளதை விளக்கி உடனடியாக பிரச்சாரப்பணிகளை செய்ய வலியுறுத்தப்பட்டது.

திமுகவை ஆதரித்து கிளை சந்திப்பு 1 _ திருப்பூர் மாவட்டம்

   

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 18.04.2014 அன்று மாவட்டத்தில் உள்ள கிளைகளுக்கு மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று  





2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திமுகவை ஆதரிப்பது என்று முடிவுசெய்து அறிவித்துள்ளதை விளக்கி உடனடியாக பிரச்சாரப்பணிகளை செய்ய வலியுறுத்தப்பட்டது.



"இறைவனிடம் கையேந்துவோம்" புத்தகம் வழங்கி தனிநபர் தஃவா _M.S.கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.கிளையின் சார்பாக 17.04.2014 அன்று  தனிநபர் தஃவா செய்து,   "இறைவனிடம் கையேந்துவோம்"   புத்தகம் இலவசமாக தரப்பட்டது