Tuesday 2 January 2018

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  01/01/2018அன்று இரவு காயிதே மில்லத் நகரில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். ஷேக் ஃபரீத் misc அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!!!!!

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-1-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல் " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " தொழுகையை பேணுவோம்  " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

காலண்டர் விநியோகம் - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 01-01-18 அன்று  ms நகர் பகுதிகளில் சுன்னத் வல் ஜமாஅத்தை சார்ந்த 30 வீடுகளுக்கு சென்று குர்ஆன்,ஹதீஸ் அடங்கிய காலண்டர் விநியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை தாவா -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளை சார்பாக 01-01-2018 அன்று பொதுமக்கள் நடந்தசெல்லும் பாதையில் நபிகளாரின் நற்போதனை எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - M.S.நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளை சார்பாக 01-01-18 அன்று ஒரு பிறமத சகோதர்ருக்கு இஸ்லாம் சம்பந்தமான தாவா செய்யப்பட்டு அவருக்கு குர்ஆன்,ஹதீஸ் அடங்கிய காலண்டர் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையில்  31:12:2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ-இம்ரான் அவர்கள் நபிகளாரின் வாழ்கைவரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -01-01-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-159-160- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 01/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


 திருப்பூர் மாவட்டம், GKகார்டன் கிளையின் சார்பாக  1-01-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் சூரா அல்பகரா 145லிருந்து149வரைக்கும் படித்து விளக்கம்அளிக்கப்பட்டது இதில் சகோ. ஷேக்ஜீலானிஅவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை மர்கஸில் 01/01/2018 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை மர்கஸில் 01/01/2018 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 01-01-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 

இதில் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் காணமல் போகும் கற்பனை தெய்வங்கள்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பு பொருள் அகற்றம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளை சார்பாக 31-12-17 அன்று ஒரு இஸ்லாமிய குடும்பத்தாரிடம் இணைவைப்பு சம்பந்தமாக தாவா செய்யப்பட்டது.மேலும் தர்ஹா வழிபாடு வழிகேடு என்று புரியவைக்கப்பட்டது.அவர்களிடம் இருந்த இணைவைப்பு கயிறுகள் அவர்களின் அனுமதியுடன் அகற்றப்பட்டது.மேலும் குர்ஆன் ,ஹதீஸ்கள் அடங்கிய காலெண்டர் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லா


ஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /31/12/2017 அன்று இஷா தொழுகைக்குபின் மர்ஹஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ-முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் புதுவருசகொன்டாட்டம் என்ற தலைப்பில் அதன் தீமைகளை குறித்து உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /31/12/2017 அன்று மஃரிப் தொழுகைக்குபின் தெருமுனைபிரச்சாரம் ரம்யா கார்டன் பகுதியில் நடைபெற்றது,சகோ-முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் புதுவருசத்தின் கொன்டாட்டம் என்ற தலைப்பில்

தீமைகளை குறித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

காலண்டர் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  31-12-2017 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாற்றுமத சகோதரர்கள் வீடுகள்  உட்பட மொத்தம் - 50 காலண்டர்கள் முதற்கட்டமாக  இலவசமாக வழங்க பட்டது . அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  31-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கடைவீதி பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " மாற்றுமத கலாச்சாரத்தை பின்பற்றாதீர் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

" இஸ்லாத்தில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை " - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-12-2017 அன்று " இஸ்லாத்தில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை " என்ற தலைப்பில் DTP - 30 அடித்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

DTP ஜெராக்ஸ் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  29-12-2017 அன்று இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள  இஸ்லாம் கூறும் மருத்துவம் நிகழ்ச்சி யை மக்களுக்கு  அறிவிக்கும் வண்ணம் DTP  - 20  அடித்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-12-2017 அன்று இந்த வார உணர்வு வால்போஸ்டர் - 10 வடுகன்காளிபாளையம் பகுதியில் ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 31-12-2017 அன்று கிளை மர்கஸில் " தனிநபர் தாவாவின் ஒழுங்குகள் " என்ற தலைப்பில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் பயிற்சி அளித்தார். 

அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 31-12-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல் " என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " இஸ்லாத்தை அழிக்க துடிக்கும் சங்பரிவார கூட்டம் " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்