Tuesday 2 January 2018

இணைவைப்பு பொருள் அகற்றம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளை சார்பாக 31-12-17 அன்று ஒரு இஸ்லாமிய குடும்பத்தாரிடம் இணைவைப்பு சம்பந்தமாக தாவா செய்யப்பட்டது.மேலும் தர்ஹா வழிபாடு வழிகேடு என்று புரியவைக்கப்பட்டது.அவர்களிடம் இருந்த இணைவைப்பு கயிறுகள் அவர்களின் அனுமதியுடன் அகற்றப்பட்டது.மேலும் குர்ஆன் ,ஹதீஸ்கள் அடங்கிய காலெண்டர் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லா


ஹ்