Tuesday 2 January 2018

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  31-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கடைவீதி பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " மாற்றுமத கலாச்சாரத்தை பின்பற்றாதீர் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்