Tuesday 2 January 2018

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  01/01/2018அன்று இரவு காயிதே மில்லத் நகரில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். ஷேக் ஃபரீத் misc அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!!!!!