Friday 1 August 2014

ஃபித்ரா குறித்து நோட்டீஸ் _ வி.கே.பி.கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை  சார்பாக  20.07.14 அன்று ஃபித்ரா சம்பந்தமாக 300 நோட்டீஸ்கள்  விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

196 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ மங்கலம் கிளைகள்

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் இருக்கும் மங்கலம் கிளை, ஆர்.பி.நகர் கிளை, கோல்டன் டவர்  கிளை ஆகிய மூன்று கிளைகளின் சார்பாக 28.07.14  அன்று 196 குடும்பங்களுக்கு  ஃபித்ரா பொருட்கள்  கொடுக்கப்பட்டன. 









ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் தலா. ரூ.225 மதிப்புள்ள உணவு பொருட்களும், தலா ரூ150 இறைச்சிக்காகவும் வழங்கப்பட்டது.








இந்த வகையில், ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் மொத்தம் தலா ரூ.375 மதிப்பில் ஃபித்ரா கொடுக்கப்பட்டுள்ளது. 


அல்ஹம்துலில்லாஹ்...

நோன்பு பெருநாள் தொழுகை _ மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 29.07.14 அன்று தவ்ஹீத் மர்கஸ் அருகில் இருக்கும் திடலில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. 

இதில், சகோ.யாஸர் அரஃபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார். 

இந்த தொழுகையில் ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



அல்ஹம்துலில்லாஹ்..



பெரிய கடை வீதி கிளை சார்பாக கயிறு அகற்றம்

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 28.07.14 அன்று ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்ய சென்ற போது ஒரு மூதாட்டியின் கையில் இருந்த கறுப்பு கயிறு அகற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

12 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ சிட்கோ கிளை

திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளை சார்பாக 28.07.14 அன்று  ஃபித்ரா ஃபொருட்கள் 12 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.





109 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 28.07.14  அன்று 109 குடும்பங்களுக்கு  ஃபித்ரா வழங்கப்பட்டது. 

கிளை வசூல் : ரூ. 31,600

மாவட்டம் வழங்கியது : ரூ.28000

97 குடும்பங்களுக்கு ஃபித்ரா பொருட்களாக  கொடுக்கப்பட்டது. மேலும் இறைச்சிக்காக இவர்களுக்கு தலா ரூ.100 வழங்கப்பட்டது.


ஃபித்ரா பொருட்கள் இல்லாத நிலையில் வெறும் பணமாக 12 குடும்பங்களுக்கு தலா ரூ.300 கொடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்...


நோன்பு பெருநாள் தொழுகை _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக கடந்த 29.07.14 அன்று தவ்ஹீத் திடலில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. 

இதில், சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள் உரை நிக
ழ்த்தினார். 

அல்ஹம்துலில்லாஹ்...

45 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 28.07.14  அன்று ரூ.5200 மதிப்பிலான ஃபித்ரா பொருட்கள் 45 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

150 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 28.07.14  அன்று 150 ஏழை  குடும்பங்களுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. 
அல்ஹம்துலில்லாஹ்...










நோன்பு பெருநாள் தொழுகை _ அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக கடந்த 29.07.14 அன்று ஐடியல் வளாகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை  நடைபெற்றது.










 இதில், சகோ.முஹம்மது உசேன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

ஆர்.பி.நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா..

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக 31.07.14  அன்று பிற மத தாஃவா செய்யப்பட்டது. இதில், பிற மத சகோதரர்களான பிரபாகரன் மற்றும் பெருமாள் ஆகியோருக்கு தாஃவா செய்து அவர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் எனும் இரு புத்தகங்கள் எனும் வகையில் மொத்தம் 4 புத்தகங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

பிற மத சகோதரருக்கு தாஃவா _ ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக 31.071.4  அன்று பிற மத தாஃவா செய்யப்பட்டது. இளங்கோவன் எனும் பிற மத சகோதரருக்கு அழைப்புப் பணி செய்து அவருக்கு திருக்குர்ஆன்  தமிழ் மொழி பெயர்ப்பும், இரு புத்தகங்களும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..