Friday 1 August 2014

நோன்பு பெருநாள் தொழுகை _ அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக கடந்த 29.07.14 அன்று ஐடியல் வளாகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை  நடைபெற்றது.










 இதில், சகோ.முஹம்மது உசேன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..