Friday 1 August 2014

ஆர்.பி.நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா..

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக 31.07.14  அன்று பிற மத தாஃவா செய்யப்பட்டது. இதில், பிற மத சகோதரர்களான பிரபாகரன் மற்றும் பெருமாள் ஆகியோருக்கு தாஃவா செய்து அவர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் எனும் இரு புத்தகங்கள் எனும் வகையில் மொத்தம் 4 புத்தகங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..