Wednesday 14 January 2015

மக்கள் பார்வைக்காக மார்க்க விளக்கம் _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 11-1-2015 அன்று “முதுகை தொட்டு ஜமாஅத்தில் சேரலாமா ?"  மஃ மூம் இமாமாக ஆகலாமா ?  என்ற தலைப்பில் ஆன்லைன்பிஜே இணையதளத்தில் வெளியிடப்பட்ட கேள்வி பதில் பிரிண்ட் அவுட் மக்கள் பார்வைக்காக கிளை மர்கசில் தொங்க விடப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்