Monday 15 December 2014

செரங்காடு கிளையின் பொதுக்குழு - 14.12.14 அன்று....


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் பொதுக்குழு 14.12.2014 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில், மாநில செயலாளர் சகோ. ஆவடி இப்ராஹீம் அவர்கள் தலைமை தாங்கினார். 
மாவட்ட துணைத் தலைவர் சகோ. ஆஸம் மாவட்ட செயலாளர் சகோ. ஜாஹிர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தேர்வான கிளை நிர்வாகிகள் :

தலைவர் : சகோ. முஹம்மது உசேன் - 9944778660

செயலாளர் : சகோ. சவ்கத் - 7667322986

பொருளாளர் : சகோ. சஃபா சாதிக் - 9994939347

து. தலைவர் : சகோ. மைதீன் - 8870978609

து. செயலாளர் : சகோ. சாதிக் பாட்ஷா - 9843055056