Monday 18 January 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 16-01-2016 அன்று  சுபுஹ் தொழுகைக்குப் பிரகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் கூலி அல்லாஹ்விடமே என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள்....விளக்கமளித்தார்கள்....

ஷிர்க் ஒழிப்பு மநாடு - விளம்பர பிளக்ஸ் பேனர்-அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 15-01-2016 அன்று தேவராயம்பாளையத்தில் ஷிர்க் ஒழிப்பு மநாடு விளம்பர பிளக்ஸ் வைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - குழு தாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 15-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக இணைவைப்பு பற்றி எடுத்துக்கூறி  குழு தாவா செய்யப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 15-01-2016 அன்று திருநகரில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் இணைவைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,மேலும் மற்றும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு  நோட்டிஸ் 100 வினியோகம் செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 14-01-16 (வியாழன்) அன்று மூர்த்தி என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து,மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - செயல்வீரர்கள் கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 15-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,இதில் மாவட்ட செயலாளர் முஹம்மது ஹுசைன்,துனைச் செயலாளர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான  ஆலோசனைகளை வழங்கினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பொதுக்கூட்டம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது,இதில் மாநில பேச்சாளர் அப்துல் கரீம் அவர்கள் தவ்ஹீதை எதிர்ப்பது பொதுநலமா?சுயநலமா? என்ற தலைப்பிலும் ,சகோ.குல்சார் நுஃமான் அவர்கள் ஜனவரி - 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்,மேலும் மங்கலம் மதரஸா மாணவர்களின் சார்பாக ஷிர்க் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் 15-01-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் ஹூத் நபியின் அழைப்புபணி என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 14-01-2016 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் இணைவைப்பு பெரும் பாவம் என்ற தலைப்பில் சகோதரி.நஸ்ரின் அவர்கள்  உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 14-01-2016 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மறுமை நாளின் சிறிய அடையாளங்கள் (தொடர்-3) என்ற தலைப்பில் சகோ .முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 13-01-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு" நபிமார்களுக்கு மறைவான ஞானம் உன்டா" என்ற தலைப்பில் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - குழு தாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளை சார்பாக 13-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக  ஆண்கள் தாவா குழுவினர் வீடு,வீடாக சென்று இணைவைப்பு குறித்து தாவா செய்தனர்..... அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 13-01-2016 அன்று வள்ளியம்மை நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில்  அல்லாஹ்வுக்கு இணைவைத்தால் என்ற  தலைப்பில் சகோதரர் ஜபருல்லாஹ்  அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 13-01-16அன்று மஃரிப் தொழுகைப் பிறகு கிளை மர்கஸில் சிந்திக்க சில நொடிகள்  பயான் நிகழ்ச்சியில் "சமத்துவம் தருமா சமத்துவ பொங்கல்?."என்ற  தலைப்பில் சகோதரர்-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 13-01-2016 அன்று KNP சுப்பிரமணியம் நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இணைவைப்பு என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 12-01-2016  அன்று  மஃரிப் தொழுகைகுப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் மறுமை நாளுக்குரிய சிறிய அடையாளங்கள்-1  என்ற தலைப்பில் சகோ.முஹம்மது  சலீம் Misc உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 13-01-2016  அன்று  மஃரிப் தொழுகைகுப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் மறுமை நாளுக்குரிய சிறிய அடையாளங்கள்-2  என்ற தலைப்பில் சகோ.முஹம்மது  சலீம் Misc உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன் கிளையின் சார்பாக 12-01-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - குழு தாவா - G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன் கிளையின் சார்பாக 13-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக பெண்கள் தாவா குழுவினர் இணைவைப்பு காரியங்களான  தாயத்து கட்டுதல்,தர்ஹா வழிபாடு ,குறித்து குழு தாவா செய்யப்பட்டு, தகடு,தாயாத்து,போன்ற இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருட்கள் அகற்றம் - G.K.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன் கிளையின் சார்பாக 13-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக இணைவைப்பு காரியங்களான  தாயத்து கட்டுதல்,தர்ஹா வழிபாடு ,குறித்து குழு தாவா செய்யப்பட்டு, தகடு,தாயாத்து,போன்ற இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பெண்களுக்குகான செயல்வீராங்கனைகள் கூட்டம் - VSA.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA.நகர் கிளையின் சார்பாக 12-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு பிரச்சார பணிகளை வீரியப்படுத்த   பெண்களுக்குகான செயல்வீராங்கனைகள்  கூட்டம் நடைபெற்றது,இதில் சகோதரி.நஸ்ரின் பானு அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் முக்கியத்துவம் மற்றும் அதற்காக நாம் செய்யவேண்டியது என்ன ? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 13-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் " நூஹ் நபியின் தாவா " என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி  கிளை சார்பாக 13-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " மறைவான ஞானம் யாஃகூப்  நபிக்கே   இல்லை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 13-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " இப்ராஹிம் நபியின் பிரார்த்தனை   " என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 12-01-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் பரலேவிகளுக்கு வயிற்றெறிச்சல் என்ற  தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க்ஒழிப்பு மாநாடு - குழு தாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளை சார்பாக  12-01-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பிரச்சாரமாக  வீடு வீடாக சென்று இணைவைப்பு பற்றி தாவா செய்து மாநாட்டிற்கு அழைப்புவிடுக்கப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்......