Monday 18 January 2016

தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 13-01-2016 அன்று வள்ளியம்மை நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில்  அல்லாஹ்வுக்கு இணைவைத்தால் என்ற  தலைப்பில் சகோதரர் ஜபருல்லாஹ்  அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....