Monday 18 January 2016

பயான் நிகழ்ச்சி - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 13-01-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு" நபிமார்களுக்கு மறைவான ஞானம் உன்டா" என்ற தலைப்பில் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...