Monday 18 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பொதுக்கூட்டம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது,இதில் மாநில பேச்சாளர் அப்துல் கரீம் அவர்கள் தவ்ஹீதை எதிர்ப்பது பொதுநலமா?சுயநலமா? என்ற தலைப்பிலும் ,சகோ.குல்சார் நுஃமான் அவர்கள் ஜனவரி - 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்,மேலும் மங்கலம் மதரஸா மாணவர்களின் சார்பாக ஷிர்க் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்....