Monday 18 January 2016

தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 14-01-2016 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் இணைவைப்பு பெரும் பாவம் என்ற தலைப்பில் சகோதரி.நஸ்ரின் அவர்கள்  உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....