Wednesday 10 May 2017

மாணவரனி நிகழ்ச்சி நோட்டிஸ் வினியோகம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக  மதரஸா மாணவ மாணவியர் எங்கு படிக்கலாம்?என்ன படிக்கலாம்? நிகழ்ச்சிக்கான விளம்பர நோட்டீஸை விநியோகித்தனர்...அல்ஹம்துலில்லாஹ்


கோடைகால பயிற்சி வகுப்பு துவக்கம் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 08-05-2017 அன்று மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு இன்று  ஆரம்பமாகியது.இதில் 17சிறுவர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி வகுப்பு ஆரம்பம் - வடுகன்காளிபாளயம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத், திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளயம்  கிளையின் சார்பாக  01/05/17/ அன்று முதல் சிறுமியர் களுக்கான கோடை கால பயிர்ச்சி வகுப்பு துவக்கம் செய்து  நடைபெற்று கொன்டு இருக்கிறது, இதில் மாணவிகள் 34நபர்கள் மாணவர்கள் 22பேர்  கலந்து கொன்டு மார்க்க கல்வி பயின்று வருகின்றனர் ,அல்ஹம்துலில்லாஹ்

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் நிகழ்ச்சி நோட்டிஸ் வினியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-5-2017 அன்று என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் நிகழ்ச்சி  சம்பந்தமாக மக்களுக்கு  அறிவிப்பு செய்யும் வகையில் நோட்டிஸ் வினியோகம் செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி முகாம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 5/5/17 அன்று இரவு கோடைகால பயிற்சி வகுப்புகள் DTP  25 எடுத்து.முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் சார்பாக 5_5_2017 உணர்வு போஸ்டர் 4 வடுகன்காளிபாளையம்  முக்கிய  பகுதியில்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மாணவரனி நிகழ்ச்சி போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-5-2017 அன்று என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் நிகழ்ச்சி  சம்பந்தமாக மக்களுக்கு  அறிவிப்பு செய்யும் வகையில் DTP - 10 வடுகன்காளிபாளையம் முக்கிய பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-5-2017 அன்று  ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு  உணர்வு பேப்பர் - 15  விற்பனை  செய்யப்பட்டது. சலூன் கடை, சங்கம், பேக்கரி மற்றும் 

 மாற்றுக் கொள்கையுடைய,முஸ்லீம் சகோதரர்களின்  வீடுகளுக்கு - 15 (இலவசமாகவும்),பிற மத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 ( இலவசமாக ) வழங்கப்பட்டது ,மொத்தம் - 40 உணர்வு விநியோகம்செய்யப்பட்டது 
 அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - பெரியகடை வீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையில் 06-05-2017  அன்று பஜ்ர்க்கு பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6_5_2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது . இதில் , சகோ. சிக்கந்தர்  அவர்கள்  " இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபில்  பள்ளிகள் கட்டியவருக்கு தான் உரிமையா ???" என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்  " உள்ளங்கள் அமைதி பெற " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும் அமலும் " பயிற்சி வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 6-5-2017 அன்று "அறிவும் அமலும் " பயிற்சி வகுப்பு  நடை பெற்றது. இதில் உளுவின் முறை" தலைப்பில் பாடம் நடத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக   6-5-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    " பாவமான காரியம்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 06-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சகோ. சிராஜ் அவர்கள் உளூவின் அவசியத்தில் தாடியை கோதி கழுவுதல் தொடர்ச்சி நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.
மேலும்,அது சம்பந்மான கேள்விகளும் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 06-05-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நல்லொழுக்கப்பயிற்சி - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 06/05/2017 அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் நல்லொழுக்கப்பயிற்சி நடைப்பெற்றது........ அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 10 நாட்கள் நடைபெற்ற கோடைகாலபயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கு 05/05/2017 அன்று மாலை 5  மணிக்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது, சிறிய உரையும் நிகழ்த்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.




கோவை மாவட்ட மாநாடு நோட்டிஸ் வினியோகம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 05/05/2017 அன்று ஜும்மா விற்கு பிறகு மே7 நடைபெற இருக்கக்கூடிய கோவை மாவட்ட முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாட்டிற்காக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது...... அல்ஹம்துலில்லாஹ்.....        

               

உணர்வு வார இதழ் விற்பனை -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 05/05/2017 அன்று ஜூம்மாவிற்கு பிறகு உணர்வு வார இதழ்   விற்பனை செய்யப்பட்டது.......அல்ஹம்துலில்லாஹ்......

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 6/05/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையில் விரல்  அசைத்தல்  எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,M.S.நகர் கிளையில்  06/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் மறுமையை நம்பாதோர் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்