Tuesday 14 April 2015

தினமணியின் கட்டுரைக்குப்பதிலடி _காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 14/4/15 அன்று  மஃரிபிற்குப்பிறகு  சிந்திக்க  சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் தினமணியின் கட்டுரைக்குப் பதிலடி எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

"இறந்தவர்களுக்காக செய்ய வேண்டிய கடமைகள் _அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 12.04.2015 அன்று
அலங்கியம் சின்ன பள்ளி வாசல் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
 இதில் சகோ- அப்துல்லாஹ் அவர்கள் "இறந்தவர்களுக்காக செய்ய வேண்டிய  கடமைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்.

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 12-04-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது 

இதில் சகோதர் ஹனீபா அவர்கள் கோடைகாலம் என்ற தலைப்பிலும்,  சகோதரர் அமானுல்லாஹ் நாவைப் பேணுவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

இறையச்சம் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11/04/2015 அன்று கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி பாத்திமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

தொழுகையின் அவசியம் _மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா _G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன்  கிளை சார்பாக  12/04/2015 அன்று  மதரஸா குழந்தை களுக்கான தர்பியா நடைபெற்றது..
சகோ.சலீம் MISc., அவர்கள் தொழுகையின் அவசியம்   எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்

"அற்பப்பொருள் " _அவினாசி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் அவினாசி  கிளை சார்பாக 13-04-15 அன்று  இஷா   தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "அற்பப்பொருள் " குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

தீர்ப்பு நாளின்அதிபதி _தாராபுரம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 14-4-2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் "முஹமது சுலைமான்" அவர்கள்  தீர்ப்பு நாளின்அதிபதி என்பதற்கு (அத்தியாயம் 1:3 வசனம்) விளக்கமளித்தார்கள்

மார்க்கம் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி _Ms நகர் கிளை




திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு மார்க்கம் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது .

12 ஊற்றுக்கள் _ திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 14.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "12 ஊற்றுக்கள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்கு உண்டா ? மடத்துக்குளம் கிளை மார்க்க அறிவு கலந்துரையாடல்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 13/04/2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு " ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்கு உண்டா ? " பற்றி மார்க்க அறிவு கலந்துரையாடல் நடைபெற்றது..
 
பித்அத் குறித்த பயனுள்ள கேள்விகள் புத்தகத்தில் இருந்து ஆதாரங்களுடன் சொல்லி ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்கு நபிவழி அல்ல  என தெளிவு பெறப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..