Showing posts with label கலந்துரையாடல். Show all posts
Showing posts with label கலந்துரையாடல். Show all posts

Monday, 1 January 2018

மாபெரும் மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 31/12/2017 அன்று பெரியகடை வீதி கிளை மர்கஸில் சமீப காலமாக மக்கள் மத்தியில் மருத்துவம் சம்பந்தமாக குழப்பம் ஏற்படுத்திவரும் ,இயற்கை மருத்துவம் ,மருந்தில்லா மருத்துவம் ,நபிவழி மருத்துவம் போன்ற மருத்துவ சந்தேகங்களுக்கு பதில் பெறும் விதமாக மாபெரும் மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.ரமீஸ்ராஜா அவர்கள் இஸ்லாம் கூறும் மருத்துவம் மற்றும் மாநில செயலாளர் இ.பாரூக் அவர்கள் மருத்துவம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்தார்கள் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்,அல்ஹம்துலில்லாஹ்







Friday, 12 August 2016

மதரஸா மாணவ மாணவியரின் பெற்றோர்கள் சந்திப்பு - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக... 07-08-2016 ஞாயிறு அன்று   மஸ்ஜிதுர்ரஹ்மான்  பள்ளியில் மதரஸா மாணவ மாணவியரின் பெற்றோர்கள் சந்திப்பு நடைபெற்றது.  நடைபெற்றது. இதில் ஆசிரியை. சுலைஹா அவர்கள் **கல்வியின் முக்கியத்துவம்** எனும் தலைப்பிலும் , ஆசிரியர் .சதாம் ஹுசைன் அவர்கள் ** மாணவ மாணவியரின் குறைகளும், தீர்வும் ** என்ற தலைப்பிலும், மாவட்ட மதரஸா பொறுப்பாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள் **மதரஸாவின் வழிமுறைகள்** என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். .... அல்ஹம்துலில்லாஹ்.....

Sunday, 3 July 2016

கேள்வி - பதில் கலந்துரையாடல் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 28-06-2016 அன்று ரமலான் 23வது ஒற்றைபடை இரவில் மார்க்க சம்மந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது மிகவும் பயனுள்ள இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்... அல்ஹம்துலில்லாஹ்...

Monday, 8 February 2016

பிறமத பள்ளி மாணவர்களுடன் இஸ்லாம் குறித்த கலந்துரையாடல் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக 07-02-16 அன்று பிறமத பள்ளி மாணவர்களுடன்  இஸ்லாம் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது,இதில் இஸ்லாம் குறித்து மாணவர்கள் கேட்ட  சந்தேக கேள்விகளுக்கு சகோ.ஷாகித் ஒலி அவர்கள் பதிலளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

Wednesday, 28 October 2015

மதரஸாவில் பயிலும் குழந்தைகளின் பெற்றோருடன் சந்திப்பு நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-10-2015 அன்று மதரஸாவில் பயிலும் குழந்தைகளுக்கான பெற்றோர் சந்திப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் குழந்தை வளர்ப்பு பற்றி உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....    

Tuesday, 25 August 2015

மாணவச்செல்வங்களுடன் ""சமூக நல்லினக்க"" கலந்துரையாடல் - திருப்பூர் மாவட்டம்




திருப்பூர் மாவட்ட  
நிர்வாகத்தின் 
 , 
 சார்பாக 20.08.2015  அன்று "ஊத்துக்குளி அரசு நடுநிலைப்பள்ளியில்"  பயிலும் குழந்தைகளுக்கு  ""இஸ்லாத்தை பற்றியும் இஸ்லாத்தின் கடமையான நோன்பை பற்றியும்""  மாநில பேச்சாளர்,சகோ.  அஹமது  கபீர்  அவர்கள் உரையாற்றினார்கள்.பிறகு இஸ்லாத்தை பற்றி மாணவ ,மாணவிகள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ ,மாணவிகளுக்கு  இனிப்புகளும் மற்றும்  பேனாக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மேலும் 



பள்ளியின்   ஆசிரியை ,ஆசிரியர்களுக்கும்"" முஸ்லிம் தீவிரவாதிகள்,  மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம்"" புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, 18 August 2015

"தாவா பணியை வீரியப்படுத்த"சிறப்பு கலந்துரையாடல் - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 16-08-15 அன்று தனி நபர் தாவா பணியை வீரியப்படுத்தும் விதமாக சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது..இதில் தனி நபர்  தாவா சம்பந்தமான ஆலோசனைகளும், அனுபவங்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, 14 April 2015

ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்கு உண்டா ? மடத்துக்குளம் கிளை மார்க்க அறிவு கலந்துரையாடல்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 13/04/2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு " ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்கு உண்டா ? " பற்றி மார்க்க அறிவு கலந்துரையாடல் நடைபெற்றது..
 
பித்அத் குறித்த பயனுள்ள கேள்விகள் புத்தகத்தில் இருந்து ஆதாரங்களுடன் சொல்லி ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்கு நபிவழி அல்ல  என தெளிவு பெறப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..

Tuesday, 7 April 2015

இறந்தவருக்கு யாஸீன் ஓதலாமா...? _மார்க்க அறிவு கலந்துரையாடல் _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 06/04/2015 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு " இறந்தவருக்கு யாஸீன் ஓதலாமா...? " பற்றி மார்க்க அறிவு கலந்துரையாடல் நடைபெற்றது..
 
பித்அத் குறித்த பயனுள்ள கேள்விகள் புத்தகத்தில் இருந்து ஆதாரங்களுடன் சொல்லி இறந்தவருக்கு யாஸீன் ஓதக் கூடாது என தெளிவு பெறப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..

Sunday, 5 April 2015

"உளூவின் சட்டங்கள்,தயம்மும் சட்டங்கள்" _மார்க்க அறிவு கலந்துரையாடல் -மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 05/04/2015 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு "உளூவின் சட்டங்கள்,தயம்மும் சட்டங்கள்"   பற்றி மார்க்க அறிவு கலந்துரையாடல் நடைபெற்றது..
 உளூவின் சட்டங்கள்,தயம்மும் சட்டங்கள்  பற்றி சந்தேகங்கள் நபி வழியில் தொழுகை சட்டங்கள் புத்தகத்தில் இருந்து ஆதாரங்களுடன் சொல்லி தெளிவு பெறப்பட்டது..  அல்ஹம்துலில்லாஹ்..

Friday, 3 April 2015

ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்துரிமையில் ஏன் வேறுபாடு? -மடத்துக்குளம் கிளை மார்க்க விளக்க கலந்துரையாடல்


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 02.04.2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மார்க்க விளக்க கலந்துரையாடல் நடைபெற்றது .. . இதில்,   இஸ்லாத்தில் பாகப்பிரிவினையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்துரிமையில் ஏன் வேறுபாடு?  எனும் தலைப்பில் கலந்துரையாடல்
 நடைபெற்றது. திருகுர்ஆன் தமிழாக்கம்   (109) விளக்கம் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்.. 

109. வாரிசுரிமையில் ஆண், பெண் வேறுபாடு

வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்குக் கிடைப்பதில் பாதி, பெண்களுக்குக் கிடைக்கும் என்று திருக்குர்ஆன் கூறுவதைப் பலரும் தவறாக எண்ணுகின்றனர். தக்க காரணங்களுடன் தான் இஸ்லாம் வேற்றுமை காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1, இஸ்லாமிய சமூக, குடும்ப அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது தான்