
Showing posts with label கலந்துரையாடல். Show all posts
Showing posts with label கலந்துரையாடல். Show all posts
Monday, 1 January 2018
மாபெரும் மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

Friday, 12 August 2016
மதரஸா மாணவ மாணவியரின் பெற்றோர்கள் சந்திப்பு - கோம்பைத்தோட்டம் கிளை

Sunday, 3 July 2016
Monday, 8 February 2016
Wednesday, 28 October 2015
Tuesday, 25 August 2015
மாணவச்செல்வங்களுடன் ""சமூக நல்லினக்க"" கலந்துரையாடல் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட
நிர்வாகத்தின்
,
சார்பாக 20.08.2015 அன்று "ஊத்துக்குளி அரசு நடுநிலைப்பள்ளியில்" பயிலும் குழந்தைகளுக்கு ""இஸ்லாத்தை பற்றியும் இஸ்லாத்தின் கடமையான நோன்பை பற்றியும்"" மாநில பேச்சாளர்,சகோ. அஹமது கபீர் அவர்கள் உரையாற்றினார்கள்.பிறகு இஸ்லாத்தை பற்றி மாணவ ,மாணவிகள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ ,மாணவிகளுக்கு இனிப்புகளும் மற்றும் பேனாக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மேலும்
பள்ளியின் ஆசிரியை ,ஆசிரியர்களுக்கும்"" முஸ்லிம் தீவிரவாதிகள், மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம்"" புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
Tuesday, 18 August 2015
Tuesday, 14 April 2015
ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்கு உண்டா ? மடத்துக்குளம் கிளை மார்க்க அறிவு கலந்துரையாடல்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 13/04/2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு " ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்கு உண்டா ? " பற்றி மார்க்க அறிவு கலந்துரையாடல் நடைபெற்றது..
பித்அத் குறித்த பயனுள்ள கேள்விகள் புத்தகத்தில் இருந்து ஆதாரங்களுடன் சொல்லி ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்கு நபிவழி அல்ல என தெளிவு பெறப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..
பித்அத் குறித்த பயனுள்ள கேள்விகள் புத்தகத்தில் இருந்து ஆதாரங்களுடன் சொல்லி ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்கு நபிவழி அல்ல என தெளிவு பெறப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..
Tuesday, 7 April 2015
இறந்தவருக்கு யாஸீன் ஓதலாமா...? _மார்க்க அறிவு கலந்துரையாடல் _மடத்துக்குளம் கிளை

பித்அத் குறித்த பயனுள்ள கேள்விகள் புத்தகத்தில் இருந்து ஆதாரங்களுடன் சொல்லி இறந்தவருக்கு யாஸீன் ஓதக் கூடாது என தெளிவு பெறப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..
Sunday, 5 April 2015
"உளூவின் சட்டங்கள்,தயம்மும் சட்டங்கள்" _மார்க்க அறிவு கலந்துரையாடல் -மடத்துக்குளம் கிளை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 05/04/2015 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு "உளூவின் சட்டங்கள்,தயம்மும் சட்டங்கள்" பற்றி மார்க்க அறிவு கலந்துரையாடல் நடைபெற்றது..
உளூவின் சட்டங்கள்,தயம்மும் சட்டங்கள் பற்றி சந்தேகங்கள் நபி வழியில் தொழுகை சட்டங்கள் புத்தகத்தில் இருந்து ஆதாரங்களுடன் சொல்லி தெளிவு பெறப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..

Friday, 3 April 2015
ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்துரிமையில் ஏன் வேறுபாடு? -மடத்துக்குளம் கிளை மார்க்க விளக்க கலந்துரையாடல்

நடைபெற்றது. திருகுர்ஆன் தமிழாக்கம் (109) விளக்கம் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..
109. வாரிசுரிமையில் ஆண், பெண் வேறுபாடு
வாரிசுரிமைச்
சட்டத்தில் ஆண்களுக்குக் கிடைப்பதில் பாதி, பெண்களுக்குக் கிடைக்கும் என்று
திருக்குர்ஆன் கூறுவதைப் பலரும் தவறாக எண்ணுகின்றனர். தக்க காரணங்களுடன்
தான் இஸ்லாம் வேற்றுமை காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1, இஸ்லாமிய
சமூக, குடும்ப அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது தான்
Subscribe to:
Posts (Atom)