Friday 12 August 2016

மதரஸா மாணவ மாணவியரின் பெற்றோர்கள் சந்திப்பு - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக... 07-08-2016 ஞாயிறு அன்று   மஸ்ஜிதுர்ரஹ்மான்  பள்ளியில் மதரஸா மாணவ மாணவியரின் பெற்றோர்கள் சந்திப்பு நடைபெற்றது.  நடைபெற்றது. இதில் ஆசிரியை. சுலைஹா அவர்கள் **கல்வியின் முக்கியத்துவம்** எனும் தலைப்பிலும் , ஆசிரியர் .சதாம் ஹுசைன் அவர்கள் ** மாணவ மாணவியரின் குறைகளும், தீர்வும் ** என்ற தலைப்பிலும், மாவட்ட மதரஸா பொறுப்பாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள் **மதரஸாவின் வழிமுறைகள்** என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். .... அல்ஹம்துலில்லாஹ்.....