Friday 12 August 2016

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 08-08-2016அன்று பிறமத சகோதரர் செந்தில் அவர்களுக்கு தாஃவா செய்து ** இஸ்லாம் தீவிரவாதத்துக்கு எதிரானது எனவும் இஸ்லாம் மனிதநேய மார்க்கம் எனவும் விளக்கப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம்  ** ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....