Sunday 10 June 2018

கரும்பலகை தாவா - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 08-06-18 அன்று கரும்பலகை தாவா  " ஒற்றை படை இரவை பற்றியும் " , ஃபித்ரா தர்மத்தை பற்றியும் எழுதி போடப்பட்டது .


இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 8-6-2018 அன்று இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 350, பெண்கள் 150 பேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..

இரவு பயான் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக  08.06.2018 அன்று இஷாத் தொழுகைக்கு பிறகு  (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

உரை : ஷேக்பரீத்IC 
தலைப்பு : பெருமைக்குரியவன் அல்லாஹ் மட்டுமே!

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 8/6/2018, இரவு தொழுகைப் பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் வல் அஸ்ர் சூராவாசித்து விளக்கம்  அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மடத்துக்குளம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், மடத்துக்குளம் கிளையில் 7-6-18 அன்று 23 ம் ஒற்றை படை இரவு பயான் நடைபெற்றது, உரை சகோ உடுமலை அப்துர் ரஷீத், தலைப்பு - சோதனைகள், அல்ஹம்துலில்லாஹ்

நோன்பு திறக்க ஏற்பாடு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 8-6-2018 அன்று நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

மாத வார இதழ்கள் விற்பனை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் ஜும்மா  ழுகைக்குபின் 40 உணர்வு பேப்பர்  விற்பனை செய்யப்பட்டது ,மேலும்  40 உணர்வு பேப்பர் ,போலீஸ் ஸ்டேஷன்,கட்சி அலுவலகங்கள்,மருத்துவ மனைகள் சலூன் கடைகள்,போன்ற இடங்களில் இலவசமாக போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பில் 8-6-2018 அன்று  ஜுன் மாதத்தின்  ஏகத்துவம்  மாத இதழ்   20 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

புக் ஸ்டால் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் ஜும்மா தொழுகைக்கு பின்  புக் ஸ்டால் போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு வால் போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில்  20 உணர்வு வால் போஸ்டர்  முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  7/6/18 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்


உரை : ஷஜ்ஜாத் (TNTJ- திருப்பூர்) 

போஸ்டர் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 8.6.2018 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் மற்றும் திருக்குர்ஆன் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவது தொடர்பான லேம்பு போஸ்டர்கள் மக்கள் அதிகமாக சந்திக்கும் பகுதிகளில் ஒட்டப்பட்டது


குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 08-06-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 2:266 to 2:286 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  08/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  யூசூஃப்  வசனம்(12 -83 லிருந்து 89)வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 08-06-2018 அன்று  கரும்பலகையில்  குர்ஆன் வசனம் (அன்னிஸா)

( 4:114) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்08-06 -2018 அன்று  கரும்பலகையில் ஹதிஸ்(புகாரி-1240) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - உடுமலை கிளை


உடுமலை கிளையில் -07-06-18- அன்று தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

உடுமலை கிளையில்-08-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-93-94- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில் -07-06- இரவுத்தொழுகை பயன் சகோ, அப்துர்ரஹ்மான் - தலைப்பு- ஸஹாபிய பெண்களின் தியாகம்,அல்ஹம்துலில்லாஹ்


இதர சேவைகள் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-  ஃபித்ராவை ஏழைகளின் வீடுகளுக்கு வழங்குவதற்காக டோக்கன் தயாரிக்கப்பட்டது

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  7/6/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்
   
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக  8/6/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 8/6/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 28, வசனம் 19,முதல் , 29வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ  ஆண்டியகவுண்டனூர் கிளையில் 07-06-18 அன்று   23ம் ஒற்றை படை இரவு உரை உடுமலை முகம்மது  அலி  ஜின்னா அவர்கள்   " லைலத்துல் கத்ர்" இரவின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா சம்பந்தமாக 20 DTP போஸ்டர் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 04/06/2018 அன்று ஃபித்ரா சம்பந்தமாக 20 DTP கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..!

கரும்பலகை தாவா - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 03/06/2018 அன்று கரும்பலகையில் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!

போஸ்டர் தாவா - அனுப்பர்பாளையம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக   7/6/2018, அன்று லைலத்துல் கத்ர் எந்த நாள் போஸ்டர் 15 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 7/6/2018, அன்று உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 7/6/2018, அன்று ஏகத்துவம் போஸ்டர் 5 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 6-6-2018
இரவுத்தொழகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில்
சகோ: சையது இப்ராகிம் அவர்கள்  மன்னிக்கும் பண்பு
என்ற தலைப்பில் தொடர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 7-6-2018 இரவுத்தொழகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில்
சகோ: சையது இப்ராகிம் அவர்கள்  மன்னிக்கும் பண்பு
என்ற தலைப்பில் இரண்டு நாள் தொடர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

மாத வார இதழ்கள் விற்பனை - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக. உணர்வு  வார இதழ்கள்  20 ம் ஏகத்துவம்  மாத இதழ்கள் 5 ம்  விற்பனை  செய்யப்பட்டது ,  அல்ஹம்துலில்லாஹ்,
உணர்வு  போஸ்டர்  ஒட்டப்பட்டது.

ஃபித்ரா சம்மந்தமான TDP - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர்  கிளை  சார்பாக. ஃபித்ரா  சம்மந்தமான TDP. 30 ஒட்டப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

இலவச திருக்குர்ஆன் தமிழாக்கம் தேவையா போஸ்டர் தாவா -வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக. திருக்குர் ஆன்  தமிழாக்கம்   தேவையா  இலவசம்  போஸ்டர்  7/6/18 அன்று  சத்தியா நகர் வெங்கடேஸ்வரா  நகர் பகுதிகளில்  முதல் கட்டமாக ஒட்டப்பட்டது   ,அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 7/6/2018, இரவு தொழுகைப் பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் இன்னா அஹ்த்தைனா கல் கவுஸர் சூராவாசித்து விளக்கம்  அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

நோன்பு திறக்க ஏற்பாடு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 7-6-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

ரமலான் பயான் நிகழ்ச்சி -காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 7-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு     உணர்வுகளும் கொள்கை உறவுகளும் என்ற தலைப்பில் சகோ- C.V. இம்ரான் TNTJ மாநில பேச்சாளர்  உரை அளித்தார்.

சஹர் உணவு வழங்கப்பட்டது - கணக்கம்பாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் இரவு தொழுகை பிறகு 15நபர்களுக்கு சஹர் உணவு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ஃபோட்டோ எடுக்கவில்லை

சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது - காலேஜ்ரோடு கிளையி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 7:6:18 இரவு தொழுகை பிறகு 20 நபர்களுக்கு சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ஃபோட்டோ எடுக்கவில்லை

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்07-06 -2018 அன்று  கரும்பலகையில்  குர்ஆன் வசனம் (3:17)

( ஆலுஇம்ரான்) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-07-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-91-92- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக07-06-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.ஈஸா அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

சஹர் உணவு ஏற்பாடு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,ms நகர் கிளை சார்பாக கடைசி 10 நாட்களும் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன 07-06-2018 இன்று சஹர் நிகழ்ச்சி இனிதே நிறைவேரியது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 07-06-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 2:251 to 2:265 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  s.v காலனி கிளை சார்பாக.6.6.18 ரமலான்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ-C.V.இம்ரான் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

 


குர்ஆன் வகுப்பு - ஆண்டியகவுண்டனூர் கிளை

TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 07-06-18 அன்று ஃபஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு அத்தியாயம் 55  வசனம் 33 வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  07/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  யூசூஃப்  வசனம்(12 -80 லிருந்து 83)வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 7/6/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 28, வசனம் 1,முதல் 18, வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

இரவுத்தொழுகை - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் மதரஸத்துத்  தக்வாவில்   பெண்கள் மட்டும்  கலந்து கொண்ட. இரவுத்தொழுகை  நள்ளிரவு  2.15 மணிக்கு நடைபெற்றது   போட்டோ எடுக்கவில்லை,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில்  7:6:18 புதன் பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் அத்:3 வசனம் :70to75 வரை ஓதி விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இஃப்தார் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ms நகர் கிளை 06-06-2018 அன்று இஃத்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ms நகர் கிளை சார்பாக 06-06-2018 அன்று பயாண் நடைபெற்றது இதில் சகோ ஈசா  அவர்கள் உரையாற்றினார் கேள்வி பதில் நிகழ்ச்சியும் பரிசு பொருளும் வழங்கப்பட்டது ,



அல்ஹம்துலில்லாஹ்