Sunday 10 June 2018

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 05/6/2018, இரவு தொழுகைப் பின் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் சகோதரர் ஜாகீர் அப்பாஸ் அவர்கள், சுலைமான் நபிக்கு வழங்கப்பட்ட அற்புதம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்.