Sunday 10 June 2018

இரவுத் தொழுகை : செரங்காடு கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையில் 05/06/18-அன்று இரவுத் தொழுகை லைலத்துல் கதர் இரவின் நன்மையை அடையும் பொருட்டு நள்ளிரவு 02:30 மணிக்கு நடைபெற்றது.  இதில் சகோதரிகளும் கலந்து கொள்ள இடவசதி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் ஃபோட்டோ எடுக்கவில்லை