Sunday 10 June 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி -காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 7-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு     உணர்வுகளும் கொள்கை உறவுகளும் என்ற தலைப்பில் சகோ- C.V. இம்ரான் TNTJ மாநில பேச்சாளர்  உரை அளித்தார்.