Wednesday 9 July 2014

குர்ஆன் வகுப்பு _ யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 09.07.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. இஸ்மாயில் அவர்கள், ஈஸா நபி இறைவனின் மகனா? என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக குழு தாவா...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  மாணவரணியின் சார்பாக 09-07-2014  அன்று சில இளைஞர்களை பள்ளிக்கு அழைத்து அவர்களுக்கு இஸ்லாம் குறித்து ஒரு மணி நேரம் குழு தஃவா செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

30 மினி போஸ்டர்கள் _ மங்கலம் கோல்டன் டவர் கிளை

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 09-07-2014 அன்று உணர்வு இதழில் வெளியான அறிவியல் உண்மை குறித்து முப்பது (30) மினி போஸ்டர்கள் அடித்து பிறமத       மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ உடுமலை - 08.07.14

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 08.07.2014 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு  ரமளான் இரவு  பயான் நடைபெற்றது. 

இதில் சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள்  "பெற்றோர் மற்றும் பிள்ளைகளின்    கடமைகள்"  என்ற  தலைப்பில்  உரை  நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்..