Wednesday 9 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை - 08.07.14

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 08.07.2014 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு  ரமளான் இரவு  பயான் நடைபெற்றது. 

இதில் சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள்  "பெற்றோர் மற்றும் பிள்ளைகளின்    கடமைகள்"  என்ற  தலைப்பில்  உரை  நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்..