Wednesday 9 July 2014

குர்ஆன் வகுப்பு _ யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 09.07.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. இஸ்மாயில் அவர்கள், ஈஸா நபி இறைவனின் மகனா? என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...