Thursday 10 July 2014

உடுமலை கிளை சார்பாக வட்டியில்லா கடனுதவி ரூ.15,000/-

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 07.07.2014 அன்று திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். தாஜுதீன் அவர்களுக்கு  ரூ.15,000/- வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.