Thursday 10 July 2014

ரமளான் இரவு பயான் _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக கடந்த 07.07.14, 08.07.14 மற்றும் 09.07.14   ஆகிய  மூன்று   நாட்கள் இரவுத் தொழுகைக்குப் பின் ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், குர்ஆன் ஓர் அற்புதம் என்ற தலைப்பில்  சகோ.யாசர்  அவர்கள்  என்ற தலைப்பில் தொடர் உரையாற்றினார்கள்.