Thursday 10 July 2014

ரமளான் இரவு பயான் _ யாசின் பாபு நகர் கிளை - 09.07.14

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 09.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.சுலைமான் அவர்கள் சோம்பேறித்தனம் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.