Monday 20 February 2012

திருப்பூர்: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதில் மாநிலப் பேச்சாளர் முஹம்மது அவர்கள் கண்டன உரை ஆற்றினார்கள்.
இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.




posted by SM.YOUSUF