Thursday 6 August 2015

தெருமுனை பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக  05-08-2015 தெருமுனை பிரச்சாரம் இரண்டு இடங்களில். "" ரமலானுக்குப் பிறகு நமது நிலை"" என்கின்ற தலைப்பில்,சகோதரர்கள் .  யாசர்  அரஃபாத் & சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - M.S. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 05-08-15 அன்று  திருப்பூர் ரேவதி மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு  நம் ஜமாஅத்தை தொடர்புகொண்ட  நாச்சிமுத்து என்ற சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாத்த்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது

குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா - S.v.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  S.v.காலனி கிளை சார்பாக முன்றாம் ஆண்டு மக்தப் மதராஸா  04-08-2015 அன்று முதல் ஆரம்பிக்கபட்டுள்ளது ,அல்ஹம்துலில்லாஹ் ....

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக.மளிகை கடை நண்பருக்கு.""திருக்குர்ஆன்  மற்றும்  மனிதனுக்கேற்ற மார்க்கம் "" புத்தகம் வழங்கி  இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது, நாள்.03-08-15.அல்ஹம்துலில்லாஹ் ....

மருத்துவ உதவி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 31-07-15 அன்று சத்யா நகரை சேர்ந்த ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூ2800 /- வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ....

இஸ்லாமிய வார ,மாத இதழ் விற்பனை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 31-07-15 அன்று உணர்வு இதழ்  விற்பனை செய்யப்பட்டது, ஜுலை மாதம் மட்டும் 275 இதழ்கள் விற்பனை   மற்றும் 180 இதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டது. ஏகத்துவம் மாத இதழ் -20, தீன்குலப் பெண்மனி மாத இதழ் 20 விற்பனை செய்யப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாமிய புக் ஸ்டால் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 31-07-15 அன்று புக் ஸ்டால் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமிய புத்தகங்கள், டி.வி,டிக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ........

"நபிமொழியை நாம் அறிவோம் " பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 05-08-2015 அன்று மாஃரிப் தொழுகைக்கு பின் "" நபிமொழியை நாம் அறிவோம் "என்ற தலைப்பில் ,சகோ : பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர், அல்ஹம்துல்லாஹ்.......

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 05-08-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் ",இந்திய தேசிய ராணுவத்துக்கு வாரித் தந்த வள்ளல்கள்" பற்றி  சகோ-முஹம்மது சலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - G.K.கார்டன்கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K.கார்டன் கிளையின் சார்பாக 05-08-15. அன்று. பெண்கள் பயான்.நடைபெற்றது ,இதில் தலைப்பு. சஹாப்பாக்களின் தியாகம். என்ற தலைப்பில் ,சகோ.ஆயிஷா பர்வின்  அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ......

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பில் 05-08-15 பஜ்ரு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு : "பலி பீடம் " என்ற தலைப்பில் சகோ. சிகாபுத்தீன் அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ......