Thursday 30 May 2013

"பிரம்மாண்டமான சொர்க்கம்" மங்கலம் கிளை மார்க்கவிளக்க சொற்பொழிவு 30052013

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 30.05.2013அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் "பிரம்மாண்டமான சொர்க்கம்"  என்ற தலைப்பில் மார்க்கவிளக்க சொற்பொழிவு நடைபெற்றது

தொழுகையின் அவசியம் -மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-05-2013 அன்று ரோஸ் கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

திருப்பூர் மங்கலம் கிளையில் இஸ்லாத்தைஏற்ற கனேஷ் ..உமர்ஷரீப் ஆக _29052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 29.05.2013அன்று சகோதரர்.கனேஷ் என்பவர் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை  உமர்ஷரீப் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் மற்றும் அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு மங்கலம் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

"மோசடி செய்யாதீர் " மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 29052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29.05.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் "மோசடி செய்யாதீர் "என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது

"சாலையின் ஒழுக்கம்" பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம் 29052013

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 29/05/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் சபியுல்லா அவர்கள் "சாலையின் ஒழுக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்