Thursday 30 May 2013

"சாலையின் ஒழுக்கம்" பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம் 29052013

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 29/05/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் சபியுல்லா அவர்கள் "சாலையின் ஒழுக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்