Thursday 30 May 2013

திருப்பூர் மங்கலம் கிளையில் இஸ்லாத்தைஏற்ற கனேஷ் ..உமர்ஷரீப் ஆக _29052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 29.05.2013அன்று சகோதரர்.கனேஷ் என்பவர் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை  உமர்ஷரீப் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் மற்றும் அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு மங்கலம் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.