Thursday 27 December 2018

திருக்குர்ஆன் மாநாடு ஏன்?எதற்கு? -காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (26/12/2018) அன்று இரவு 8.30 மணியளவில் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் திருக்குர்ஆன் மாநாடு ஏன்.எதற்கு என்ற தலைப்பில் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

ரஞ்சித் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு-

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-12-2018 அன்று மங்கலம் பகுதியைச் சேர்ந்த சகோ. ரஞ்சித் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர் சீனிவாசன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு -காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்   காங்கயம்  கிளை  சார்பில் 26-12-2018 அன்று சகோதரர் சீனிவாசன் அவர்களின்   இஸ்லாம் குறித்து அவரது சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் அளித்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்