Thursday 27 December 2018

ரஞ்சித் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு-

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-12-2018 அன்று மங்கலம் பகுதியைச் சேர்ந்த சகோ. ரஞ்சித் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்