Monday 14 April 2014

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 13.04.2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து இணைவைப்பு பொருள்கள்  (தேங்காய்) அகற்றப்பட்டது

"அழைப்புப்பணியின் அவசியம்" _கோம்பைத் தோட்டம் கிளை ஒருங்கிணைப்பு கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 13.04.2014 அன்று திருப்பூர் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் கிளை ஒருங்கிணைப்பு கூட்டம்   நடைபெற்றது...

சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் "அழைப்புப்பணியின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்?" _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 14.04.2014 அன்று சகோ.உமர் பாரூக்  அவர்கள்   "குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்?" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிறமத சகோதரர். ராஜா க்கு ரூ.2605/= மருத்துவ உதவி _ சிட்கோ (முதலிபாளையம்) கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   சிட்கோ (முதலிபாளையம்) கிளையின்  சார்பாக 13.04.2014 அன்று  பிறமத சகோதரர். ராஜா அவர்களின் அறுவைசிகிச்சைக்காக ரூ.2605/= மருத்துவ உதவிவழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர். பிரபுக்கு "பைபிள் இறைவேதமா? " DVD வழங்கி தாவா _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 14.04.2014 அன்று பிறமத சகோதரர். பிரபு  அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து  "பைபிள் இறைவேதமா? " DVD   இலவசமாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். ரமேஷ் க்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் வழங்கி தாவா _சிட்கோ (முதலிபாளையம்) கிளை


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சிட்கோ (முதலிபாளையம்)  கிளை யின் சார்பாக 13.04.2014 அன்று பிறமத சகோதரர். ரமேஷ்அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து  மனிதனுக்கேற்ற மார்க்கம் இலவசமாக  புத்தகம் வழங்கப்பட்டது

"யார் இவர்" _ M.S.நகர் கிளை நோட்டீஸ் தாவா





  
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
M.S.நகர் கிளையின் சார்பாக 14.04.2014 அன்று நோட்டீஸ் தாவா  நடை பெற்றது. 
பொதுமக்கள் கூடும் பஸ்ஸ்டான்ட் ,பெட்ரோல் பங்க்  மற்றும் நடைபாதைகளில் பொதுமக்களிடம்  "யார் இவர்" எனும்  நோட்டீஸ் 900 விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது..

"இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" _காலேஜ் ரோடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு  கிளை சார்பாக   13.04.2014 அன்று    "இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது. 

  



 

பிறமத மற்றும்  பிறகொள்கை சகோதர சகோதரிகள்  கலந்துகொண்டனர்.  இஸ்லாம் மார்க்கம் குறித்தும், முஸ்லிம்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர்கள் கேட்ட  கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர். சகோ.செய்யது இப்ராகிம்

அவர்கள் ,தெளிவான பதில் மூலம் சத்திய இஸ்லாத்தினை  எடுத்துரைத்தார்.




 இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான இஸ்லாமிய சகோதர  சகோதரிகளும்  கலந்து கொண்டனர்.



கலந்து கொண்ட பிற சகோதர சகோதரிகளுக்கு   "மாமனிதர் நபிகள் நாயகம்- 25 ", இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் -25, மனிதனுக்கேற்ற மார்க்கம் -25 ஆகிய புத்தகம் மற்றும் DVD 25 அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சி கிளை சகோதரர்கள் மற்றும் திருப்பூர் மாவட்ட சகோதரர்களின்  ஒத்துழைப்புடன் சிறப்பாக  நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்...



விபச்சார குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள் _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 12.04.2014 அன்று சகோ.அப்துல்ரசீத் அவர்கள் "விபச்சார குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள் " _112 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பல்லியைக் கொல்ல எது ஆதாரம் _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை யின் சார்பாக  13-04-14 அன்று சகோ.சல்மான் அவர்கள்  "பல்லியைக் கொல்ல எது ஆதாரம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ஆதாரமான , மற்றும் முரண்பட்ட ஹதீஸ்களை கூறி விளக்கமளித்தார்.

"இவ்வுலகில் இறைவனை காண முடியுமா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 13.04.2014 அன்று சகோ.உமர் பாரூக்  அவர்கள்   "இவ்வுலகில் இறைவனை காண முடியுமா? _21 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

உணர்வு இலவசமாக வழங்கி தஃவா _மங்கலம் கிளை தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11.04.2014 ஜுமுஆக்கு பின் 65 உணர்வு பேப்பர் இலவசமாகவும்  70  உணர்வு பேப்பர் விற்பனையும் செய்யப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்.

சிறு கவலை பெரும் கவலை _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

 

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 12.04.2014 அன்று சகோ.அன்சாரி அவர்கள்   "சிறு கவலை பெரும் கவலை _102 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"பேச்சுப் பயிற்சி " _வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 13.04.2014 அன்று மாணவ மாணவியருக்கு  "பேச்சுப் பயிற்சி " நடைபெற்றது.
மதரசாஆசிரியர்கள்   கலந்துகொண்ட  மாணவ மாணவியருக்கு பயிற்சி வழங்கினார்கள்...

நோட்டீஸ் கொடுத்து தாவா _மங்கலம் கிளை பெண்கள் குழு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் 13.04.2014 ஞாயிற்று கிழமை அன்று நடைபெறும் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சிக்காக பெண்கள் தாவா குழு சார்பாக வீடு வீடாக சென்று 800க்கும் மேற்பட்ட நோட்டீஸ் கொடுத்து அழைப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வின் நேசம் பெருவது எப்படி _மங்கலம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-04-2014 அன்று  ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் அல்லாஹ்வின் நேசம் பெருவது எப்படி? என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்லாஹ்வின் நேசம் பெருவது எப்படி? _மங்கலம் கிளை பெண்கள் பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 07-04-2014 அன்று கிடங்குத்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் அல்லாஹ்வின் நேசம் பெருவது எப்படி? என்ற தலைப்பில் உரையாற்றினார்

இறந்தஉடனே வேதனை ஆரம்பம் _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 13.04.2014 அன்று சகோ. முஹம்மது உஸ்மான் அவர்கள்   "இறந்தஉடனே வேதனை ஆரம்பம்  _166 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.