Monday 14 April 2014

பல்லியைக் கொல்ல எது ஆதாரம் _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை யின் சார்பாக  13-04-14 அன்று சகோ.சல்மான் அவர்கள்  "பல்லியைக் கொல்ல எது ஆதாரம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ஆதாரமான , மற்றும் முரண்பட்ட ஹதீஸ்களை கூறி விளக்கமளித்தார்.