Monday 14 April 2014

"குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்?" _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 14.04.2014 அன்று சகோ.உமர் பாரூக்  அவர்கள்   "குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்?" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.