Thursday 9 November 2017

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  (06/11/17)-அன்று இரவு 08:30 மணிக்கு  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.தலைப்பு :இஸ்லாம் வலியுறுத்தும் தூய்மை,இடம்:  குன்னங்கல்காடு ,உரை: சஃபியுல்லாஹ் (பெரியதோட்டம்),அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  (06/11/17)-அன்று இரவு 08:00 மணிக்கு  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது. தலைப்பு : வட்டி ஓர் வன்கொடுமை,இடம்:  பொன்னம்மாள் லேஅவுட் ,உரை: சஃபியுல்லாஹ்  (பெரியதோட்டம்),அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக  (06/11/17)-அன்று    தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.

தலைப்பு :வட்டி ஓர் வன்கொடுமை, உரை: அபூபக்கர் சித்திக் அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 5/11/17 மக்ரிப் தொழுகைக்குபின் வட்டி என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை- அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 4/11/17 பஜ்ர் தொழுகைக்குபின் தினம் ஒர் இறை வசனம் என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

தினம் ஒரு நபிமொழி நிகழ்ச்சி பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 6:11:17 திங்கள் மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி நிகழ்ச்சியில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "அஸர் தொழுகையின் சிறப்பு" எனும்தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 6:11:17 திங்கள் இரவு 8.30மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் "பேய்பிசாசு உண்டா?"எனும் தலைப்பில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரைநிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  A negaitve. இரத்தம்  1 யூனிட்   ரகு என்ற மாற்று மத சகோதரரின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று 0 6/11/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 06/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு 2 வது அத்தியாயத்தில் 116-126வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06/11/2017/ அன்று  திருப்பூரில் வசிக்கும் செல்வராஜ் என்பவருக்கு மங்கலம்  சகோ: கஜினி அவர்கள் திருப்பூர் ரேவதி மருத்துவ மனையில்  (01 யூனிட் ( o .நெகடிவ்) இரத்தம் அவசர தேவைக்காக கிளையின் சார்பாக வழங்கினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம்கிளை மர்கஸில் 06/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு 4 வது அத்தியாயத்தில் 159-167வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 05-11-17 அன்று மாலை  07:00 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது. 

*தலைப்பு : வட்டி ஓர் வன்கொடுமை.
இடம் : KNPசுப்பிரமணியம் நகர்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 05-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் நம்பிக்கைகொண்டோர் யார் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 05-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் பொருட்களாலும்,உயிர்களாலும் தியாகம் செய்வோர் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 06-11-17- சுபுஹு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அல்பகரா-266-268- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 06/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பில்6/11/2017அன்று பஜ்ர்தொழுகைக்கு பின்னர் மத்ஹபு என்ற புத்தகத்லிருந்து அறிவும் அமலும் தொடர் உரை நடைபெற்றது; இதில் சகோதரர்- ஷேக்பரித்ic அவர்கள் உரையாற்றியனார்கள்... ....

திருக்குர்ஆனை அரபியில் ஓதும் பயிற்சி மற்றும் தர்பியா - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்களுக்காக அறிவிக்கப்பட்ட 

 திருக்குர்ஆனை அரபியில் ஓதும் பயிற்சி மற்றும் தர்பியா தாராபுரம் கிளை மர்கஸில்  (05/11/2017)   அன்று ஞாயிற்று கிழமை காலை 10 மணி முதல் 12 வரை நடைபெற்றது.
 20 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் 

இடம் : மஸ்ஜிதுர்ரஹ்மான் (TNTJ மர்கஸ்) தாராபுரம்

ஆசிரியர்: ஷேக்பரீத் (திருப்பூர்)


தெருமுனைக்கூட்டம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/11/2017 அன்று மஃரீப்  தொழுகைக்குபின் தெருமுனைகூட்டம் 

 நடைபெற்றது ,மாலை 6:15 .மனிக்கு நிகழ்சியின் துவக்க உரை மாவட்ட துனை செயலாளர்: பஷிர்அலி அவர்கள் உரையாற்றி துவக்கி வைத்தார்கள் ,6:20முதல்  7:00மனி வரை
மதரஸாவில் கல்வி கற்கும் 
மாணவ மானவிகளின்
இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமாக பேச்சு போட்டி நடை பெற்றது,
இரவு 7:00 மனி முதல் 8:00 மனி வரை Tntj
பேச்சாளர்-சகோதரர்: சதாம் உசேன்,{இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு}

 இரவு 8:00 மனி முதல் 9:00 மனிவரை -சகோதரர்: அகமது கபீர்
Tntj பேச்சாளர் -{இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்திடுவோம்} என்ற  தலைப்பில்  உறையாற்றினார்கள் நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட பொருளாலர் சகோ:சேக்ஜெய்லானி 
தீர்மனங்கள் வாசிக்கப்பட்டு

இந்தியன் நகர் கிளை
 செயலாளர்: 
முஹம்மது ஹனிபா

நன்றி தெறிவித்து 
உரையாற்றினார்

இரவு 9:00 மனிக்கு நிகழ்ச்சி முழுமையாக நிறைவு பெற்றது 


 (அல்ஹம்துலில்லாஹ்)

ஆண்களுக்குகான தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 05-11-17 அன்று மாவட்டம் சார்பாக நடைபெற்ற திருக்குர்ஆன் பயிற்சி முகாமின் இறுதியில்   ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் சகோ. பஷீர்அலி அவர்கள் *திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், m.s.நகர் கிளையில் மாவட்டம் சார்பாக  ஆண்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் அருகிலுள்ள    கிளையை சார்ந்த  (40 நபர்கள்)சகோதரர்கள் கலந்துகொண்டார்கள் 5/11/2017. நேரம்:10மணிமுதல்12:00மணிவரை நடைபெற்றது.ஆசிரியர் : சகோ.பஷீர்அலி அவர்கள்.,அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி : செரங்காடு கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 05-11-2017 (ஞாயிற்றுக் கிழமை) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்கும் விதமாக 1)செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் மள்ளியிலும், 2) பத்மினி கார்டன் பகுதியிலும், 3) கடுகுகாரத் தோட்டம் பகுதியிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டது.,,அல்ஹம்துலில்லாஹ்.........




.....

தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gk கார்டன் கிளையின் சார்பில்


5/11/2017அன்று சிறுவர் சிறுமியர்க்கான தர்பியா நடந்தது  இதில் சரியான பதில் சொன்ன மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன, இதில் சகோதரர்- ஷேக்பரித்ic அவர்கள் உரையாற்றியனார்கள்... ...

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,காங்கேயம் கிளை சார்பாக 

சிந்தனை துளிகள் 
 1. இஸ்லாம் வட்டியை தடுப்பது ஏன் ஏன்?
2. இஸ்லாம் தடுத்த வட்டியை வாங்கலாமா ? 
3. கந்துவட்டி குறித்து இஸ்லாம் சொல்வதென்ன? 
4. கந்து வட்டி வாங்கி தன்னை வளப்படுத்தும் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் சொல்வதென்ன?


இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று (05.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

கரும்பலகை தாவா - G.K கார்டன்


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K. கார்டன் கிளையின் சார்பாக 05.11.2017 அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 5:11:17ஞாயிறு

மஃரிப் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"ஷபர் பீடை மாதமா?" எனும் தலைப்பில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் M.S.நகர் கிளையின் சார்பாக ஞாயிறு அன்று ( 05/11/17)  அஸருக்கு பிறகு   தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது. தலைப்பு :வட்டி ஒரு வன்கொடுமை,இடம்: m.s.நகர் பள்ளி முன்பு ,உரை: சகோ. இம்ரான் ,அல்ஹம்து லில்லாஹ்!


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் M.S.நகர் கிளையின் சார்பாக ஞாயிறு அன்று ( 05/11/17) அஸருக்கு பிறகு   தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்!
தலைப்பு :டெங்கு காய்ச்சல்,இடம்: m.s.நகர்  உள் பகுதி,

உரை: சகோ.சிராஜ்

பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் -05-11-17- காலை 10- மணிமுதல் 12- மணிவரை பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடை பெற்றது 23, சகோதரிகள் கலந்நு கொண்டு பயிற்சி பெற்றனர், சகோ அப்துர்ரஹ்மான்( வாவி) பயிற்சி அளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-05-11-17- காலை 8- மணிமுதல் 10- மணிவரை குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது 30 பேர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் .சகோ அப்துர்ரஹ்மான்( வாவி) பயிற்சியளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி - SV காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக   05/10/17 அன்று S.v காலனி,கோல்டன் நகர் இரு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் 400 பேர் பயனடைந்தனர், அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  ஆண்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் ஹவுசிங் யூனிட், செரங்காடு, யாசின் பாபு நகர் கிளையை சார்ந்த  (34 நபர்கள்) கலந்துகொண்டார்கள் 5/11/2017. நேரம்:10மணிமுதல்12:00மணிவரை) நடைபெற்றது.ஆசிரியர் : சகோதரர் கௌஸ்.அல்ஹம்துலில்லாஹ்



நாளும் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 4-11-2017 (சனிக்கிழமை) மஃரிப்  தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி என்கிற த‌லைப்பில் சகோ . சையது இப்ராஹிம் அவர்கள்
உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..........

குர்ஆன் பயிற்சி வகுப்பு - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையில் ஆண்களுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது  (15)பதினைந்து நபர்கள் கலந்துகொண்டார்கள் 5/11/2017. நேரம்:10மணிமுதல்12:00மணிவரை)ஆசிரியர் சகோதரர் :தவ்பிக் அவர்கள்.

"தர்பியா" நிகழ்ச்சி - செரங்காடு கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 05-11-2017(ஞாயிற்றுக் கிழமை) காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு "தர்பியா" நிகழ்ச்சி நடைபெற்றது.தலைப்பு : அழைப்பு பணியின் அவசியம்,தர்பியா நடத்தியவர்: சகோதரர் ஷேக் ஃபரீத்,அல்ஹம்துலில்லாஹ்..............

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை 4-11-17 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தினம்ஒரு நபிமொழி நிகழ்ச்சியில் "அஸர் தொழுகை

என்ற தலைப்பில்  சகோ:சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

உடுமலை கிளையில்-05-11-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகரா 262-265- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/11/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் {மனது தீமையை செய்ய நாடும் பொழுது இறைவனின்  நினைவுகூர்ந்து அச்சம் கொள்வோம்} என்பதனை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார் ,(  அல்ஹம்துலில்லாஹ்