Thursday 9 November 2017

பெண்கள் பயான் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 05-11-17 அன்று மாலை  07:00 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது. 

*தலைப்பு : வட்டி ஓர் வன்கொடுமை.
இடம் : KNPசுப்பிரமணியம் நகர்.அல்ஹம்துலில்லாஹ்