Thursday 9 November 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் {இறையச்சம் கொன்டவர்களின் சிந்தனை எப்படி இருக்கவேண்டும்} என்பதனை பற்றி  விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்