Thursday 9 November 2017

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 6:11:17 திங்கள் இரவு 8.30மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் "பேய்பிசாசு உண்டா?"எனும் தலைப்பில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரைநிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்