Monday 30 October 2017

பெண்கள் பயான் - ராமமூர்த்தி நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 22/10/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,சீரியலல் சீர்கேடு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தப்பட்டது, இதில் கேள்வி கேக்கபட்டது பதில் சொன்னவர்களுக்கு  பரிசு வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் வினியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 22/10/17 அன்று சென்ற வார உணர்வு வார இதழ்கள் 25: மங்கலம் பகுதி மளிகைக் கடைகள் கட்சி அலுவலகம் மற்றும் பேக்கரிகள் மற்றும் சலூன்க் கடைகள் மற்றும் வேஸ்ட் குடோன்கள் மற்றும் காவல் நிலையம் என்று 25: இருபத்தி ஐந்து  உணர்வு வார இதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்



டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் பிளக்ஸ் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 22/10/17 அன்று இஷாவிற்கு பிறகு திருப்பூர் மெயின் ரோடு பகுதியில் மக்கள் பார்வைக்காக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் பிளக்ஸ்  வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


குழு தாவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 22/10/17அன்று காலை 8-00 மணிக்கு  சாதிக்பாஷா நகர் மற்றும் காலேஜ்ரோடு பகுதியில் சுன்னத் ஜமாஅத் சகோதரர்களைச் சந்தித்து மத்ஹப் வழிகேடு மற்றும் தொழுகையின் அவசியம் குறித்து தாஃவா செய்யப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்...

கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 22-10-2017 (ஞாயிற்றுக்கிழமை) அன்று குர்ஆன் வசனம் எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்........

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 22-10-2017 (ஞாயிற்றுக்கிழமை) ஈத்கா நகர் பகுதியில் 

  "தெருமுனைபிரச்சாரம்" நடைபெற்றது. 
தலைப்பு :    திருக்குர்ஆன் ஓர் அற்புதம் 
உரை : சகோ.சையது இப்ராஹிம்
அல்ஹம்துலில்லாஹ்...........

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 22/10/17  மாலை மங்கலம் புருகாடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அதில் சகோதரர் தவ்ஃபிக் அவர்கள் ( தூய்மை ஈமானின் ஒரு பகுதி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 22-10-2017 அன்று மஃரிப்க்கு பிறகு ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பின்  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் "தர்மம்"எனும் தலைப்பில் சகோ:சஜ்ஜாத் அவர்கள் விளக்கம் அளித்தாகள். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை


1.தெருமுனைபிரச்சாரம் 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 08:30மணிக்கு   பெரியார் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ இம்ரான் அவர்கள் சுகாதாரம் பேணுவோம் டெங்கு ஒழிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

2.தெருமுனை பிரச்சாரம் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 09:30மணிக்கு   அய்யாசாமி நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ இம்ரான் அவர்கள் இஸ்லாமும் சுகாதாரமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

3. தெருமுனை பிரச்சாரம் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 10:30மணிக்கு  முஸ்லிம் வீதி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ இம்ரான் அவர்கள் சுத்தம் ஈமானில் ஒரு பகுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்.



கிளை தர்பியா நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 22-10-2017- அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு 06:00 மணி முதல் 07:00 மணி வரை"தர்பியா" நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைப்பு : குர்ஆனுடன் தொடர்பு கொள்வோம்
தர்பியா நடத்தியவர்: அப்துர்ரஹ்மான்(வாவிபாளையம்
அல்ஹம்துலில்லாஹ்..............

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 21/10/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ், குறிப்பு : போட்டோ எடுக்கவில்லை


2.   தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 22/10/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்தீக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் : காங்கயம் கிளை

இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் :
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

காங்கேயம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 08:00மணி முதல் காங்கேயம்   பகுதியில்       1.பெரியார் நகர்.              2.அய்யசாமி நகர் காலணி.3.முஸ்லிம் வீதி.மூன்று இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது இந்த முகாமில்  கிட்டதட்ட 800 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!!!!

2.டெங்கு ஒருமாத கால பிரச்சாரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காங்கேயம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 08:00மணி முதல் காங்கேயம்   பகுதியில்       1.பெரியார் நகர்.              2.அய்யசாமி நகர் காலணி.3.முஸ்லிம் வீதி.மூன்று இடங்களில் 1.டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு. 2.டெங்கு வராமல் தடுக்கும் வழிமுறைகள். 3.நிலவேம்பு கசாயத்தின் முக்கியத்துவம்.போன்ற விசயங்கள் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்கள் 500 விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் : பெரியதோட்டம் கிளை

இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் :
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெரியதோட்டம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 07:00மணி முதல் பெரியதோட்டம்,அண்ணாநகர்,மெயின் மற்றும் உள் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது இந்த முகாமில்  கிட்டதட்ட 300 க்கு மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!!!!
2.டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெரியதோட்டம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 07:00மணி முதல் பெரியதோட்டம்,அண்ணாநகர்,மெயின் மற்றும் உள் பகுதியில் 1.டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு.
2.டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள் 3.நிலவேம்பு கசாயத்தின் முக்கியத்துவம். பற்றி அறிவிப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-22-10-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அல்பகரா 232-233- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /22/10/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக்,(பிராத்தனை கேட்கும் முறைகளை பற்றி)   விளக்கமளித்து  உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

நோட்டிஸ் விநியோகம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 18/10/17 அன்று கந்தூரி உருஸ் நபிவழியா என்ற தலைப்பில் அல்ஹூதா மக்தப் மதரஸா மாணவர்கள் வீடு வீடாக சென்று 1000 நோட்டிஸ் வினியோகம் செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


கரும்பலகை தாவா - ஆண்டிய கவுண்டனூர் கிளை


திருப்பூர் மாவட்டம்,ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக கரும்பலகை தாவா இரண்டு இடங்களில் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 20-10-2017(வெள்ளிக்கிழமை) அன்று கிளை மர்கஸில் "பெண்கள் பயான்" நடைபெற்றது.தலைப்பு : தவ்ஹீத் கொள்கையே தலைவன்,அல்ஹம்துலில்லாஹ்...................


"நாளும் ஒரு நபிமொழி" ஹதீஸ் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 21-10-2017(சனிக்கிழமை) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "நாளும் ஒரு நபிமொழி" நிகழ்ச்சி நடைபெற்றது.தலைப்பு : இஸ்லாம் கூறும் பொறுமை,உரை: சையது இப்ராஹிம்,அல்ஹம்துலில்லாஹ்..............

ஹதீஸ் வகுப்பு - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பாக 21-10-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு முஸ்லிம் 1048  ஹதீஸ் வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்